ராஜினாமா செய்யும் திட்டம் இல்லை: ஸ்வாதி மாலிவால்

53பார்த்தது
ராஜினாமா செய்யும் திட்டம் இல்லை: ஸ்வாதி மாலிவால்
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின் உதவியாளர் பிபவ்குமார் தன்னை தாக்கியதாக வழக்கு தொடர்ந்த மாநிலங்களவை எம்.பி., ஸ்வாதி மாலிவால் இது குறித்து தற்போது கருத்து தெரிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களிடம் இன்று (மே 24) பேசிய அவர், மாநிலங்களவை எம்.பி., பதவியை ராஜினாமா செய்யும் எண்ணம் இல்லை. எம்.பி., சீட் வேண்டும் என்றால் என்னிடம் கேட்டிருக்க வேண்டும். நான் வேண்டுமானால் விட்டுக் கொடுத்திருப்பேன். நான் பதவிக்கு ஆசைப்படவில்லை' என, அவர் கூறினார்.

தொடர்புடைய செய்தி