சென்னை தோன்றிய நாளில் உருவான செயின்ட் ஜார்ஜ் கோட்டை

56பார்த்தது
சென்னை தோன்றிய நாளில் உருவான செயின்ட் ஜார்ஜ் கோட்டை
சென்னை தோன்றிய நாளில் தான் செயின்ட் ஜார்ஜ் கோட்டையும் உருவானது. 1639ஆம் ஆண்டுதான் ஜார்ஜ் கோட்டை ஆங்கிலேயர்களால் கட்டப்பட்டது. ஆங்கிலேயர்கள் இந்தியாவில் கட்டிய முதல் கோட்டை, சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டைதான். சென்னையையும் செயின்ட் ஜார்ஜ் கோட்டையையும் பிரிக்கவே முடியாது. இந்த அழகான கட்டிடத்தை தொடர்ந்து அதனையொட்டி, ஜார்ஜ் டவுன் என்ற பகுதியும் உருவானது. செயின்ட் ஜார்ஜ் கோட்டை இன்றைய தலைமைச்செயலகமாக விளங்குகிறது.

தொடர்புடைய செய்தி