ரயில் பயணிக்களுக்கு மகிழ்ச்சி செய்தி

60பார்த்தது
ரயில் பயணிக்களுக்கு மகிழ்ச்சி செய்தி
ரயில்களில் படுக்கை வசதி பெட்டிகளை குறைத்து கூடுதலாக முன்பதிவில்லா ரயில் பெட்டிகள் இணைக்க உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. 2 (அ) 3 முன்பதிவில்லாத ரயில் பெட்டிகள் உள்ள ரயில்களில் கூடுதலாக 1 (அ) 2 பெட்டிகள் என மொத்தம் 4 முன்பதிவில்லாத பெட்டிகளை இணைக்க தெற்கு ரயில்வே நிர்வாகம் முடிவெடுத்துள்ளது. மேலும், இந்த சேவை அடுத்தாண்டு ஜனவரி மாதம் முதல் வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி