ஜாமீன் மனுவை எதிர்த்ததற்காக வழக்கறிஞர் கொலை

57பார்த்தது
ஜாமீன் மனுவை எதிர்த்ததற்காக வழக்கறிஞர் கொலை
உத்தரபிரதேசம்: கஸ்கஞ்சில் வழக்கறிஞர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 3 வழக்கறிஞர்கள் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வழக்கறிஞர் மோகினி தோமாரியை (40) கொலை செய்து கால்வாயில் வீசிய வழக்கில் வழக்கறிஞர் முஸ்தபா கமில் (60), அவரது மகன்கள் ஆசாத் முஸ்தபா (25), ஹைதர் முஸ்தபா (27), சல்மான் முஸ்தபா (26), வழக்கறிஞர்கள் முனாஜிர் ரபி (45), கேசவ் மிஸ்ரா (46) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். கடந்த 3ஆம் தேதி மோகினி கொலை செய்யப்பட்டார்.

தொடர்புடைய செய்தி