அடிக்கு பயந்து 100 அடி உயரத்தில் இருந்து குதித்த இளைஞர் (வீடியோ)

81பார்த்தது
உத்தரப் பிரதேச மாநிலம் ஜான்பூர் மாவட்டத்தில் தன்னை துரத்திய கிராம மக்களின் அடியில் இருந்து தப்பிக்க பாலத்தில் ஏறிய அவ்னிஷ் குமார் என்ற இளைஞர் 100 அடி உயரத்தில் இருந்து குதித்து உயிரிழந்துள்ளார். குழந்தை திருடன் எனக் கூறி கிராம மக்கள் அவரை துரத்தியதால், பாலத்தில் ஏறி சுமார் 8 மணி நேரமாக அங்கும் இங்குமாக ஓடி அவ்னிஷ் குமார் போக்கு காட்டியுள்ளார். இதையடுத்து, அவரை மீட்பதற்காக போலீசார் பாலத்தில் ஏறியதும் அங்கிருந்து குதித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி