அட்டை பெட்டியில் வைத்து கடத்தப்பட்ட பாம்புகள்

563பார்த்தது
அட்டை பெட்டியில் வைத்து கடத்தப்பட்ட பாம்புகள்
அட்டை பெட்டிகளில் கடத்தப்பட்ட பாம்புகளை மும்பை விமான நிலைய அதிகாரிகள் கையும் களவுமாக பிடித்துள்ளனர். பாங்காக்கில் இருந்து மும்பைக்கு வந்த பயணி ஒருவர் சட்டவிரோதமாக பாம்புகளை கடத்தி வருவதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து மும்பை மண்டல அதிகாரிகள் சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையத்திற்கு சென்றுள்ளார். அப்போது பயணிகளின் உடமைகளை சோதனை செய்தபோது, ​​சாக்லேட் பெட்டியில் பாம்புகள் இருப்பது தெரியவந்தது. மொத்தம் 9 பாம்புகளை அதிகாரிகள் பறிமுதல் செய்த போலீசார், கடத்தி வந்த நபரையும் கைது செய்தனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி