வாயில் கடித்த பாம்பு.. பறிபோன இளைஞர் உயிர் (வீடியோ)

83பார்த்தது
தெலங்கானா மாநிலம் காமரெட்டி மாவட்டம் பன்சுவாடா மண்டலத்தின் தேசாய் பேடா கிராமத்தில் வியாழக்கிழமை (செப் 05) இந்த சம்பவம் நடந்துள்ளது. சமூக வலைதளங்களில் லைக்குகளை பெறுவதற்காக, மகனிடம் பாம்பின் தலையை வாய்க்குள் வைத்து கடிக்க சொல்லி வீடியோ எடுக்க கங்காரம் என்ற பாம்பு பிடி வீரர் முயன்றுள்ளார். வீடியோ எடுத்துக்கொண்டிருந்தபோது மகன் சிவராஜு வாயில் பாம்பு கொத்தியதில், அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதுகுறித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்தி