அமைச்சர்கள் மீதான வழக்கு: மறு விசாரணைக்கு இடைக்கால தடை

82பார்த்தது
அமைச்சர்கள் மீதான வழக்கு: மறு விசாரணைக்கு இடைக்கால தடை
அமைச்சர்கள் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு மறு விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் ஆகியோர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கை, ஸ்ரீவில்லிபுத்தூர் கீழமை நீதிமன்றம் மீண்டும் விசாரக்க வேண்டும் என்ற சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. சாட்சி விசாரணையை துவங்க உயர் நீதிமன்றம் கடந்த மாதம் உத்தரவிட்டிருந்தது.
Job Suitcase

Jobs near you