சட்ட விரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட 4 நபர்கள் கைது

58பார்த்தது
சிவகங்கை மாவட்டத்தில் சிவகங்கை காளையார்கோவில் மானாமதுரை சிங்கம்புணரி காரைக்குடி உள்ளிட்ட பகுதிகளில் நாள்தோறும் கள்ள சந்தையில் சட்ட விரோதமாக மது. விற்பனை நடைபெறுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்ததின் அடிப்படையில் போலீசார் சோதனை செய்ததில் 124 மதுபாட்டில் மற்றும் ரூ 6020 பறிமுதல் செய்து ராஜா முஹம்மது, செல்வராஜ், குமரேசன், ராஜ்குமார் ஆகிய 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து இன்று (செப்.,21) இரவு சுமார் 8 மணியளவில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி