ஜம்மு-காஷ்மீர் நலனுக்காக தொடர்ந்து பாடுபடுவோம் - மோடி

78பார்த்தது
ஜம்மு-காஷ்மீர் நலனுக்காக தொடர்ந்து பாடுபடுவோம் - மோடி
ஜம்மு-காஷ்மீர் நலனுக்காக தொடர்ந்து பாடுபடுவோம் என அம்மக்களுக்கு உறுதியளிக்கிறேன் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். மேலும் அவர், "சட்டப்பிரிவு 370 மற்றும் 35(A) நீக்கப்பட்ட பின் நடைபெறும் முதல் தேர்தலில் ஏராளமான மக்கள் வந்து வாக்களித்தது ஜனநாயகத்தின் மீதான மக்களின் நம்பிக்கையை காட்டுகிறது. இதற்காக அம்மக்களை நான் பாராட்டுகிறேன். பாஜக மீது நம்பிக்கை வைத்து வாக்களித்த ஜம்மு- காஷ்மீர் மக்களுக்கு நன்றி" என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி