அது கார்த்தியின் பெருந்தன்மை - சீமான்

54பார்த்தது
அது கார்த்தியின் பெருந்தன்மை - சீமான்
திருப்பதி லட்டு விவகாரத்தில் நடிகர் கார்த்தி மன்னிப்பு கேட்டுள்ளது அவரின் பெருந்தன்மை என சீமான் கூறியுள்ளார். ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாணின் சனாதனம் பற்றிய பேச்சு குறித்த கேள்விக்கு பதிலளித்த சீமான், "சனாதனம் குறித்து பவன் கல்யாண் பேசினால் நாம் ஒரு மேடையில் பதில் சொல்வோம். லட்டு விவகாரத்தை 5 நிமிடத்தில் முடித்திருக்க வேண்டும். தவறு செய்யாமல் நடிகர் கார்த்தி மன்னிப்பு கேட்டுள்ளார். அது அவரின் பெருந்தன்மை" என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி