கொலை குற்றவாளியை பிடித்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கி கௌரவிப்பு

52பார்த்தது
2022 ம் ஆண்டு மே மாதம் 27-ஆம் தேதி திருப்புவனம் காவல்நிலைய எல்கைக்குட்பட்ட கீழவெள்ளூர் கிராமத்தில் உள்ள தென்னந்தோப்பில் கத்தியால் குத்திஅக்பர் அலி என்பவர் எரித்துக் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு பின்பு
அனீஸ் ரஹ்மான், அண்ணாமலை ஆகிய இருவரையும் கண்டுபிடித்ததிருப்புவனம் காவல் நிலைய ஆய்வாளர் க. சிவக்குமார் மற்றும் அவரது குழுவினரை காவல் துறை தலைமை இயக்குநர் படைத்தலைவர் பாராட்டுச் சான்றிதழ் மற்றும் ரொக்கப் பரிசு வழங்கிப் இன்று பாராட்டியுள்ளார்.

தொடர்புடைய செய்தி