சார் போயிடாதீங்க..! காலை பிடித்து கெஞ்சிய மாணவர்கள்

1096பார்த்தது
தெலங்கானா மாநிலத்தில் உள்ள அரசுப் பள்ளியில் பணியாற்றி வந்த ஆசிரியர் ஒருவருக்கு பணியிடமாற்றம் கிடைத்துள்ளது. இதன் காரணமாக அவரது கடைசி நாளில் மாணவர்களுக்கு மிட்டாய் கொடுத்து, அந்த பள்ளியை விட்டு கிளம்ப தயாராகினார். அப்போது, அங்கிருந்த மாணவர்கள், “சார் எங்கள விட்டு போகாதீங்க ப்ளீஸ் என ஆசிரியரின் கால்களை பிடித்து கெஞ்சி அழுதனர். இதனால் நெகிழ்ந்த ஆசிரியர் செய்வதறியாது கண் கலங்கி நின்றார். இது குறித்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

நன்றி: பாலிமர்

தொடர்புடைய செய்தி