டெல்லியில் பள்ளி வளாகத்தில் பயங்கர வெடி சத்தம் (Video)

83பார்த்தது
டெல்லி ரோகினி பகுதியில் உள்ள CRPF பள்ளி வளாகத்தில் இன்று (அக். 20) பயங்கர வெடி சத்தம் கேட்டது. இதையடுத்து புலனாய்வுக் குழுக்கள், வெடிகுண்டு செயலிழப்புப் படை நவீன உபகரணங்களுடன் அங்கு சோதனை மேற்கொள்கின்றனர். வெடிகுண்டு வெடிப்பு சம்பவத்திற்கான காரணங்கள் அறிவியல் பூர்வமாகவும் ஆராயப்பட்டு வருகிறது. சம்பவத்தில் பள்ளி சுவர், அருகில் இருந்த கடை ஜன்னல்கள், கார் ஆகியவை சேதமடைந்தன. யாருக்கும் காயங்கள் ஏற்படவில்லை.

தொடர்புடைய செய்தி