தமிழ்நாட்டில் இன்று 20 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

76பார்த்தது
தமிழ்நாட்டில் இன்று 20 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
தமிழ்நாட்டில் இன்று (அக்.20) 20 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி கள்ளக்குறிச்சி, நாமக்கல், பெரம்பலூர், திருச்சி, அரியலூர், கரூர், புதுக்கோட்டை, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் மழை பெய்ய உள்ளது. அதேபோல், நாளை 13 மாவட்டங்களிலும், நாளை மறுநாள் 16 மாவட்டங்களிலும் கனமழை பெய்ய உள்ளது.

தொடர்புடைய செய்தி