வீட்டு உரிமையாளரின் 5 வயது மகளை சீரழித்த 3 சிறுவர்கள்

64பார்த்தது
வீட்டு உரிமையாளரின் 5 வயது மகளை சீரழித்த 3 சிறுவர்கள்
உத்தர பிரதேச மாநிலத்தின் பலியா நகரை சேர்ந்த 5 வயது சிறுமியை அவர் வீட்டில் குடியிருக்கும் 6, 13, 16 வயதுடைய மூன்று சிறுவர்கள் கடந்த புதன்கிழமை (அக். 16) அன்று வீட்டு மொட்டை மாடியில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இது குறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரித்த போலீசார் மூன்று சிறுவர்களையும் நேற்று (அக். 19) கைது செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி