8 லட்சம் முட்டைகளுடன் மீன்பிடி வலையில் சிக்கிய கல்நண்டு

67பார்த்தது
8 லட்சம் முட்டைகளுடன் மீன்பிடி வலையில் சிக்கிய கல்நண்டு
நாகப்பட்டினம் மாவட்டம் கோடியக்கரையில் 3 கிலோ எடை கொண்ட கல் நண்டு ஒன்று சுமார் 8 லட்சம் முட்டைகளுடன் மீன்பிடி வலையில் சிக்கியுள்ளது. கல் நண்டை தண்ணீர் நிரப்பிய பெட்டியில் வைத்து வென்டிலேட்டர் பொருத்தி விமானம் மூலம் அந்தமானில் உள்ள மீன் குஞ்சு பொரிப்பகத்திற்கு அனுப்ப உள்ளதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் ஒரு வாரத்தில் நண்டு, குஞ்சுகள் பொரித்தவுடன் பத்திரமாக கடலில் கொண்டு போய் பொறுப்பாக பணியாளர்கள் விட்டுவிடுவார்கள் எனவும் மீனவர்கள் கூறினர்.

தொடர்புடைய செய்தி