ரேஷன் கடைகளில் பருப்பு, பாமாயிலுக்கு தட்டுப்பாடு?

18004பார்த்தது
ரேஷன் கடைகளில் பருப்பு, பாமாயிலுக்கு தட்டுப்பாடு?
ரேஷன் கடைகளுக்கு வழங்குவதற்காக நுகர்பொருள் குடோன்களில் வைக்கப்பட்டிருந்த பருப்பு, பாமாயில் உள்ளிட்ட பொருட்கள் கை இருப்பு இல்லை என இன்று (மே 16) தகவல் வெளியாகியுள்ளது. ரேஷன் பொருட்கள் வழங்கல் சம்பந்தமான டெண்டர் முடிவடைந்த நிலையில், புதிதாக டெண்டர் இன்னும் ஒப்பந்தமாகவில்லை என கூறப்படுகிறது. மேலும், குடோன்களில் இருப்பு இல்லாததால் பருப்பு, பாமாயில் விநியோகம் பெரிய அளவில் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி