திருவனந்தபுரத்தில் சசி தரூர் வெற்றி பெறுவார் - பிரகாஷ் ராஜ்

78பார்த்தது
திருவனந்தபுரத்தில் சசி தரூர் வெற்றி பெறுவார் - பிரகாஷ் ராஜ்
கேரளாவில் நாடாளுமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் 26ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதனால் அனைத்துக் கட்சி வேட்பாளர்களும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், திருவனந்தபுரத்தில் போட்டியிடும் வேட்பாளர் குறித்து நடிகர் பிரகாஷ் ராஜ் தனது கருத்தை தெரிவித்துள்ளார். அதன்படி, “திருவனந்தபுரம் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் சசி தரூர் வெற்றி பெறப் போகிறார்” என கூறியுள்ளார். மேலும், அவர் தனது நண்பர் என்றும் அவரிடம் இருந்து நிறைய கற்றுக்கொண்டதாகவும் கூறினார்.

தொடர்புடைய செய்தி