மே 1இல் மதுக்கடைகள் தற்காலிகமாக மூடல்

82பார்த்தது
மே 1இல் மதுக்கடைகள் தற்காலிகமாக மூடல்
விருதுநகரில் மே 1ம் தேதி டாஸ்மாக் கடைகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் உத்தரவிட்டுள்ளார். உழைப்பாளர் தினமான மே 1ம் தேதி மதுபான சில்லறை விற்பனை கடைகளை மூட வேண்டும். உத்தரவை மீறி செயல்படும் மதுபானக் கடைகளின் உரிமங்கள் ரத்து செய்யப்படும் என்று மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதனால் மதுபிரியர்கள் மிகுந்த வருத்தத்தில் உள்ளனர்.

தொடர்புடைய செய்தி