செந்தில் பாலாஜியின் தியாகம் போற்றத்தக்கது - ஜவாஹிருல்லா

57பார்த்தது
செந்தில் பாலாஜியின் தியாகம் போற்றத்தக்கது - ஜவாஹிருல்லா
15 மாதம் சட்டப் போராட்டம் நடத்தி உச்ச நீதிமன்றத்தால் பிணையில் விடுவிக்கப்பட்டிருக்கும் செந்தில் பாலாஜி அவர்களின் தியாகம் போற்றத்தக்கது என்று மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா கூறியுள்ளார். மேலும் அவர், "செந்தில் பாலாஜி அதிகாரத்திற்கு அஞ்சாமல் தலை வணங்காமல் தொடர்ந்து சட்டப் போராட்டம் நடத்திப் பிணை பெற்றிருக்கிறார். அதிகாரத்தை அதிர வைத்திருக்கிறார்" என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி