காலாண்டு விடுமுறை முடிந்து நாளை பள்ளிகள் திறப்பு

74பார்த்தது
காலாண்டு விடுமுறை முடிந்து நாளை பள்ளிகள் திறப்பு
தமிழகம் முழுவதும் காலாண்டு விடுமுறை முடிந்து நாளை (அக்., 07) பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுகிறது. 1ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு காலாண்டு தேர்வுகள் முடிந்து கடந்த செப்டம்பர் 28ஆம் தேதி முதல் விடுமுறை விடப்பட்டது. இன்று அக்., 06 ஆம் தேதியுடன் விடுமுறை நிறைவடையும் நிலையில், நாளை வழக்கம் போல் பள்ளிகள் திறக்கப்படும். தொடர்ந்து, வருகிற 11ஆம் தேதி முதல் 13ஆம் தேதி வரை ஆயுத பூஜை விடுமுறை அளிக்கப்படும்.

தொடர்புடைய செய்தி