கட்டையால் தாக்கிக் கொண்ட பள்ளி மாணவர்கள்.! (வீடியோ)

69பார்த்தது
புதுச்சேரியை அடுத்த அரியூரில் இயங்கி வரும் அரசு பள்ளியில் 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். கடந்த வெள்ளிக்கிழமை பள்ளி முடிந்து வீடு திரும்பும் பொழுது மாணவர்களிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. வார்தைப்போர் ஒரு கட்டத்தில் கைகலப்பாக மாற, கட்டைகளை எடுத்து ஒருவருக்கொருவர் சரமாரியாக தாக்கி கொண்டனர். வீடியோ எடுக்க முயன்றவர்களையும் அவர்கள் தாக்கினர். இந்த வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

நன்றி: Spark Media

தொடர்புடைய செய்தி