பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை - 7 பேர் கைது

79பார்த்தது
பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை - 7 பேர் கைது
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் என்.சி.சி.முகாமிற்கு சென்ற பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் பள்ளி முதல்வர், தாளாளர், பயிற்சியாளர் உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். காவல்துறை விசாரணையில் மேலும் 13 மாணவிகள் பாலியல் தொல்லைக்கு ஆளாகி உள்ளனர் என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது. இதையடுத்து, தலைமறைவாகியுள்ள என்.சி.சி. பயிற்சியாளரும் முன்னாள் நா.த.க. நிர்வாகியுமான சிவராமனை பிடிக்க நான்கு தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி