பள்ளிச் சிறுமியை கடத்தி கூட்டு பலாத்காரம்

15430பார்த்தது
பள்ளிச் சிறுமியை கடத்தி கூட்டு பலாத்காரம்
உத்தரப் பிரதேச மாநிலம் ஹாபூர் மாவட்டத்தில் 15 வயது சிறுமி பள்ளிக்குச் சென்று கொண்டிருந்தார். அப்போது, மர்ம நபர்கள் சிறுமியை கடத்திச் சென்று, குளிர்பானத்தில் மதுவை கலந்து குடிக்க வைத்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். அவர்களின் பிடியில் இருந்து தப்பிய சிறுமி, நடந்தவற்றை தனது பெற்றோரிடம் கூறினார். உடனே அவர்கள் இதுகுறித்து போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் குற்றவாளிகளைத் தீவிரமாக தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி