CSK vs RCB: அன்றே சொன்ன ’தல’ தோனி

77பார்த்தது
CSK vs RCB: அன்றே சொன்ன ’தல’ தோனி
2024 ஐபிஎல் தொடரில் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதிப் பெறப்போவது சிஎஸ்கே அணியா அல்லது ஆர்சிபி அணியா என்பதை உறுதி செய்யும் முக்கியமான போட்டி இன்று (மே 18) நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் எந்த அணி வெற்றி பெறப் போகிறது என அனைவரும் ஆவலாக உள்ளனர். வெற்றி, தோல்வி தொடர்பாக 2014ல் தோனி போட்ட டிவீட் தற்போது வைரலாகியுள்ளது. அதில், “எந்த அணி வெற்றி பெறுகிறது என்பது முக்கியமே இல்லை. நான் இங்கே பொழுதுபோக்கிற்காகவே இருக்கிறேன்" என குறிப்பிட்டிருக்கிறார்.

தொடர்புடைய செய்தி