சவுக்கு சங்கர் வீடு சூறை - வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்

54பார்த்தது
சவுக்கு சங்கர் வீடு சூறை - வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்
யூடியூபர் சவுக்கு சங்கர் வீடு சூறையாடப்பட்ட விவகாரம் தொடர்பான வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது. கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தில் சவுக்கு சங்கர் தரப்பு, 20 பேர் கொண்ட கும்பல், சவுக்கு சங்கரின் வீட்டிற்குள் மலம், கழிவுநீரை கொட்டிவிட்டு சென்றதாக புகாரளித்தனர். இதைத்தொடர்ந்து, இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி