சசிகலா ஒதுங்கிக் கொள்ள வேண்டும்: ராஜன் செல்லப்பா பேச்சு

60பார்த்தது
சசிகலா ஒதுங்கிக் கொள்ள வேண்டும்: ராஜன் செல்லப்பா பேச்சு
அதிமுகவிடம் இருந்து சசிகலா ஒதுங்கிக் கொள்ள வேண்டும் என எம்எல்ஏ ராஜன் செல்லப்பா பேசியுள்ளார். மதுரையில் இன்று (ஜுலை 20) செய்தியாளர்களிடம் பேசிய அவர், அண்ணா வெற்றிபெற்ற போது பெரியாரிடம் ஆசி பெற்றதை போல சசிகலா ஒதுங்கிக் கொண்டால் நாங்கள் வெற்றி பெற்ற பிறகு இபிஎஸ் வாழ்த்து பெற போயஸ்கார்டன் வருவார். சசிகலா வீட்டில் ஓய்வெடுத்தால் எங்களுக்கு மரியாதையாக இருக்கும். சசிகலாவை சந்திப்பவர்கள் யாரும் அதிமுக தொண்டர்கள் கிடையாது என்றார்.

தொடர்புடைய செய்தி