கடற்கரையில் தானாக குவிந்த மத்தி மீன்கள்.. அள்ளிய மக்கள்

50பார்த்தது
கடற்கரையில் தானாக குவிந்த மத்தி மீன்கள்.. அள்ளிய மக்கள்
கோழிக்கோடு கடற்கரையில் ஞாயிற்றுக்கிழமை காலை மத்தி மீன்கள் அதிகளவில் கரை ஒதுங்கின. அங்கு வந்த பலர் பைகள், கூடைகளில் மீன்களை நிரப்பி கொண்டு சென்றனர். சீறிப்பாய்ந்து வந்த அலைகள் மீன்களை கரைக்கு கொண்டு வந்து குவித்தது. உயிருடன் துள்ளிக்குதித்த மீன்களை, போட்டி போட்டுக்கொண்டு அள்ளினர். கூட்டம் அதிகரித்ததால், கடலோர காவல்படையினர் மக்களுக்கு பாதுகாப்பு வழங்கினர். இங்கு, அக்., நவ., மாதங்களில் சிறிய மீன்கள் கரை ஒதுங்குவது வழக்கமாம்.

தொடர்புடைய செய்தி