சங்கடஹர சதுர்த்தி: சுபீட்சத்தை அள்ளி தரும் மந்திரம்

67பார்த்தது
சங்கடஹர சதுர்த்தி: சுபீட்சத்தை அள்ளி தரும் மந்திரம்
ஆவணி மாதத்தில் விநாயகர் சதுர்த்தி வரும். அதற்கு முன்னதாக வரும் சங்கடஹர சதுர்த்தியை மகா சங்கடஹர சதுர்த்தி என்று விவரிக்கிறது புராணம். இந்த சிறப்பு மிக்க நாளில் விஷேஷ மந்திரத்தை சொல்வது கூடுதல் பலனை கொடுக்கும். அதன்படி 'ஓம் ஸ்ரீம், ஹ்ரீம், க்லீம், க்ளௌம் கம், கணபதயே, வர வரத ஸர்வ ஜனம்மே வஸமாயை ஸ்வாஹா! என்ற கணபதியின் மூல மந்திரத்தை 21, 51, 108 என்று முடிந்த அளவுக்கு சொல்லி வேண்டினால் வீட்டில் சுபீட்சம் நிலவும்.

தொடர்புடைய செய்தி