உத்தரகாண்ட் நிலச்சரிவு: 30 தமிழர்கள் சிக்கித் தவிப்பு

74பார்த்தது
உத்தரகாண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் கடலூரைச் சேர்ந்த 30 பேர் சிக்கியுள்ளனர். சிதம்பரத்தைச் சேர்ந்த 30 பேர் உத்தரகாண்ட் ஆதி கைலாஷ்-க்கு சென்றுள்ளனர். அவர்கள், சிதம்பரத்தில் உள்ள உறவினர்களுக்கு தொலைபேசி மூலம் தகவல் தெரிவித்துள்ளனர். இதையறிந்த அமைச்சர், கடலூர் ஆட்சியரை தொடர்பு கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க கோரியுள்ளார். கடலூர் ஆட்சியர் உத்தரகாண்டில் உள்ள ஆட்சியரை தொடர்பு கொண்டு மீட்க நடவடிக்கை எடுத்துள்ளார்.

தொடர்புடைய செய்தி