ஹரியானா தேர்தலில் படுதோல்வியை சந்தித்த ஆம் ஆத்மி

79பார்த்தது
ஹரியானா தேர்தலில் படுதோல்வியை சந்தித்த ஆம் ஆத்மி
ஹரியானா சட்டசபை தேர்தலில், 90 தொகுதிகளில் பதிவான ஓட்டுக்களை எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு துவங்கி நடந்து வருகிறது. வாக்கு எண்ணிக்கையில் தொடர்ந்து பாஜக, காங்கிதஸ் ஆகிய காட்சிகளே முன்னிலையில் உள்ளன. இந்தநிலையில், ஆம் ஆத்மி கட்சியின் 90 வேட்பாளர்களும் தொடர் பின்னடைவை சந்தித்து வருகின்றனர். வெறும் 1.57 சதவீதம் ஓட்டுகள் மட்டுமே பெற்று அக்கட்சி படுதோல்வியை சந்தித்துள்ளது.

தொடர்புடைய செய்தி