புதிய முதலீடுகள் மூலம் 46,000 பேருக்கு வேலை கிடைக்கும்

76பார்த்தது
சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் இன்று (அக். 8) நடைபெற்றது, பல்வேறு மக்கள் பணிகள் தொடர்பாக இதில் விவாதிக்கப்பட்டது. கூட்டத்திற்கு பின்னர் பேசிய அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, டிஆர்பி ராஜா, “ரூ.38000 கோடி மதிப்பிலான 14 புதிய முதலீடுகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது, புதிய முதலீடுகள் மூலம் 46,000 பேருக்கு வேலை கிடைக்கும்.” என்றனர்.

நன்றி: சன் நியூஸ்