வள்ளி கும்மி ஆட்டம் கோலாகலம்

79பார்த்தது
எடப்பாடி அடுத்த பூலாம்பட்டி அருகே உள்ள அருள்மிகு மாரியம்மன் கோவிலில், மகா கும்பாபிஷேக விழா நேற்று கோலாகலமாக தொடங்கியது. இதில், பக்தர்கள் ஆவலுடன் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். முக்கிய நிகழ்ச்சியாக, சுமார் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு வள்ளி கும்மி ஆட்டம் ஆடி மகிழ்ந்தனர். இந்த வள்ளி கும்மி ஆட்டத்தை, பூலாம்பட்டி பேரூராட்சி தலைவர் அழகுத்துரை தொடங்கி வைத்து சிறப்பித்தார்.

தொடர்புடைய செய்தி