நேருக்கு நேர் மோதி விபத்து

78பார்த்தது
சேலம் மாவட்டம் ஓமலூர் ரோடு அருகே இன்று காலை 6 மணி அளவில், அரசு பேருந்தும், தனியார் பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் தனியார் பேருந்து டிரைவர் உட்பட பத்துக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இதன்பின்னர் அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்புடைய செய்தி