மின் கட்டண உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்

52பார்த்தது
பெ. நா. பாளையம் அருகே பேருந்து நிறுத்தம் அருகே மின் கட்டண உயர்வை தமிழக அரசு திரும்ப பெற வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கட்சியின் கிளை செயலாளர் எம். ராமசாமி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாநில செயற்குழு உறுப்பினர் பி. செல்வசிங், மாவட்ட செயலாளர் சண்முகராஜா தாலுகா செயலாளர் க. காளிதாஸ் வட்டக்குழு உறுப்பினர் கா. பெருமா உள்ளிட்டு பலர் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி