78-வது சுதந்திர தின விழா கொண்டாட்டம்

57பார்த்தது
நாட்டின் 78-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, சேலம் மகாத்மா காந்தி விளையாட்டு மைதானத்தில் நடந்த விழாவில் மாவட்ட ஆட்சியர் டாக்டர். பிருந்தாதேவி கலந்து கொண்டு மூவர்ண கொடியை ஏற்றி வைத்தார். விழாவில், காவல்துறை அதிகாரிகள், அரசு அதிகாரிகள் என 1, 000-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்

தொடர்புடைய செய்தி