சீர்மரபினர் நல வாரியம் உறுப்பினர் சேர்க்கை

83பார்த்தது
சீர்மரபினர் நல வாரியம் உறுப்பினர் சேர்க்கை
சேலம் மாவட்டத்தில் தமிழ்நாடு சீர்மரபினர் நலவாரியத்தில் பதிவு பெற்ற உறுப்பினர்களுக்கு விபத்து ஈட்டுறுதி திட்டத்தின் கீழ் உதவித்தொகை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் பயன்பெற பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேரில் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் பிருந்தாதேவி இன்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி