ஆத்தூரில் மாரத்தான் போட்டி

73பார்த்தது
ஆத்தூர் தனியார் தொண்டு நிறுவனம் மூலம் போதை தடுப்பு மினி மரத்தான் ஓட்டப்பந்தயம் நடைபெற்றது. டிஎஸ்பி சதீஷ்குமார் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். ஆண்கள் தனியாகவும், பெண்கள் தனியாகவும் மினி மரத்தான் ஒட்டபந்தையம் நடைபெற்றது. வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் (ம) சான்றிதழ் வழங்கப்பட்டது. மினிமரத்தான் ஓட்ட பந்தயத்தில் ஆத்தூர் எம்எல்ஏ ஜெயசங்கரன், திமுக நகர செயலாளர் பாலசுப்பிரமணியன் உடன் இருந்தனர்.

தொடர்புடைய செய்தி