ஒரு கொசு பிடித்து கொடுத்தால் ரூ.1.50 பரிசு

60பார்த்தது
ஒரு கொசு பிடித்து கொடுத்தால் ரூ.1.50 பரிசு
பிலிப்பைன்ஸ் நாட்டின் மணிலா நகர் அருகே உள்ள கிராமப் பகுதிகளில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவியது. இதில் பாதிக்கப்பட்ட மாணவர்கள் 2 பேர் சமீபத்தில் இறந்தனர். இதன் காரணமாக, ஒரு கொசுவைப் பிடித்துக் கொடுத்தால் ஒரு பிலிப்பைன்ஸ் பெசோ, அதாவது இந்திய ரூபாய் மதிப்பின்படி ரூ.1.50 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதுமையான அறிவிப்பால் பலர் கொசுவைப் பிடித்துக் கொடுத்து பணம் வாங்கிச் சென்றனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி