டிராக்டர் கவிழ்ந்து டிரைவர் பலி

84பார்த்தது
சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே உள்ள புனல்வாசலைம சேர்ந்த சம்பத் (32) தனது டாக்டர் மூலம் புனல்வாசல் ஏரியில் இருந்து மண்ணை அள்ளிக்கொண்டு ஊருக்கு திரும்பும் போது டிராக்டர் திடீரென கட்டுப்பாட்டை இழந்து கால்வாய்க்குள் கவிழ்ந்தது. இதில் சம்பத் உட்பட 4 சிறுவர்கள் படுகாயம் அடைந்து
ஆத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். சிகிச்சை பலனின்றி சம்பத் உயிரிழந்தார். சம்பவம் குறித்து கெங்கவல்லி காவல்த்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி