புதிய தேர் வெள்ளோட்டம்; வடம் பிடித்து இழுத்த கிராம மக்கள்!

54பார்த்தது
சேலம் மாவட்டம், கெங்கவல்லி ஒன்றியத்துக்குட்பட்ட கடம்பூர் ஊராட்சியில் நேற்று ஊத்தங்கால் மாரியம்மன் புதிய திருத்தேர் வெள்ளோட்டம் நடைபெற்றது. புதிய திருத்தேர் வெள்ளோட்டத்தில் ஆண்கள், பெண்கள் என ஏராளமானோர் வடம் பிடித்து இழுத்து , வானவேடிக்கை அன்னதானம் நிகழ்ச்சி நடைபெற்றது. தேர் வெள்ளோட்டத்தில் 500-க்கு மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தொடர்புடைய செய்தி