எடப்பாடியில் தகவல் அறியும் உரிமைச்சட்டம் விழிப்புணர்வு பேரணி

456பார்த்தது
தகவல் அறியும் உரிமை சட்ட விழிப்புணர்வு வாரம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. விழிப்புணர்வு வாரத்தைஒட்டிஇன்று அக்டோபர் 8-ம்தேதி எடப்பாடி பேருந்து நிலையம் அருகிலிருந்து விழிப்புணர்வு பேரணி துவங்கியது. பேரணியை எடப்பாடி நகர்மன்ற தலைவர் பாஷா கொடிஅசைத்து துவக்கி வைத்தார். பேரணியில் எடப்பாடி அரசுகலை அறிவியல் கல்லூரி நாட்டுநலப்பணிதிட்ட மாணவ மாணவியர்கள். எடப்பாடி வட்டாட்சியர் அலுவலக பணியாளர்கள். எடப்பாடி நகராட்சி பணியாளர்கள். கலந்துகொண்டனர். பேரணி எடப்பாடி நகராட்சி பேருந்துநிலையம் அருகில் துவங்கி வெள்ளாண்டிவலசில் நிறைவடைந்தது.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி