ஊழியர்களுக்கு ரூ.14 கோடி போனஸ் வழங்கிய நிறுவனம்

78பார்த்தது
ஊழியர்களுக்கு ரூ.14 கோடி போனஸ் வழங்கிய நிறுவனம்
கோயம்புத்தூர் மாவட்டத்தில், AI ஸ்டார்ட்அப் நிறுவனமான Kovai.co-வில் சுமார் 140 ஊழியர்களுக்கு $1.62-மில்லியன் (ரூ.14 கோடிக்கு மேல்) போனஸ் வழங்கப்பட்டுள்ளது. “3 ஆண்டுகள் எங்களுடன் இருங்கள். உங்களது 6 மாத சம்பளத்தை போனஸாக தருகிறேன்” என 3 ஆண்டுகளுக்கு முன்பு ஸ்டார்ட்அப் நிறுவனர் சரவண குமார் தெரிவித்ததாக கூறப்படுகிறது. அதன்பேரில், அங்கு பணியாற்றிய ஊழியர்களுக்கு போனஸ் வழங்கப்பட்டுள்ளது. லண்டனை தலைமையிடமாக கொண்ட இந்த ஸ்டார்ட்அப், வணிகத்திலிருந்து வணிகத்திற்கு Sans தீர்வுகளை வழங்குகிறது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி