சாலை வசதி கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்

78பார்த்தது
ஆத்தூர் முல்லை வாடி பகுதியில் உள்ள முத்து நகர் பகுதியில் சாலை வசதி, சாக்கடை வசதி கேட்டு அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் கடைவீதி சாலை மறியல் செய்தனர். இதனால் போக்குவரத்து அரை மணி நேரம் பாதிக்கப்பட்டது. போலிசார் விரைந்து வந்து சமாதானம் செய்த பின்பு சாலை மறியல் கைவிடப்பட்டது.

தொடர்புடைய செய்தி