ஓம்காளியம்மன் கோவில் ஆடித்திருவிழா!

66பார்த்தது
சேலம் மாவட்டம் எடப்பாடியில் அமைந்துள்ள ஸ்ரீ ஓம்காளியம்மன் மற்றும் ஸ்ரீ மேட்டு மாரியம்மன் கோவிலில் ஆடித்திருவிழா நடைபெற்று வருகிறது. இதைத்தொடர்ந்து கடந்த வாரம் நேற்று முக்கிய நிகழ்வான பூமிதி திருவிழா நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தீ மிதி திருவிழாவில் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி