மநீம கட்சி நிர்வாகி மற்றும் குடும்பத்தினர் மீது தாக்குதல்

81பார்த்தது
மநீம கட்சி நிர்வாகி மற்றும் குடும்பத்தினர் மீது தாக்குதல்
திருவள்ளூர் மாவட்டத்தில் மக்கள் நீதி மய்யம் நிர்வாகி மீதும் அவரது குடும்பத்தினர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி குறித்த நிர்வாகியின் வீட்டில் இருந்த பெண்களை சிலர் அவதூறாக பேசியதை தட்டிக் கேட்டதால் தாக்கியதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெறும் நிலையில் கூடுதல் தகவல்கள் விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி