ரூ.7 கோடியில் உருவாகும் பாய்மர படகு அகாடமி

52பார்த்தது
ரூ.7 கோடியில் உருவாகும் பாய்மர படகு அகாடமி
சென்னை மெரினா கடற்கரையில் 7 கோடி ரூபாய் செலவில் பாய்மர படகு விளையாட்டு தளம் அமைக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக, கடற்கரை ஒழுங்குமுறை ஆணையத்தில் அனுமதி பெற, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் விண்ணப்பித்துள்ளது. சென்னை மெரினா கடற்கரையில் கூவம் ஆற்றின் முகத்துவாரத்தில் 40 ஆண்டுகளுக்கு முன்பு படகு இல்லம் இருந்த இடத்தில் 2.75 ஏக்கர் பரப்பளவில் இந்த பாய்மர படகு அகாடமி அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி