நீர்வழிப் படூஉம்’ நாவலுக்கு சாகித்ய அகாடமி விருது

75பார்த்தது
நீர்வழிப் படூஉம்’ நாவலுக்கு சாகித்ய அகாடமி விருது
தலைநகர் டெல்லியில் இன்று அங்கீகரிக்கப்பட்ட 24 இந்திய மொழிகளில் சிறந்த இலக்கிய படைப்புக்கான சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் தமிழில் தேவிபாரதி எழுதிய நீர்வழிப் படூஉம் என்ற நாவலுக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டது. இவர் ஏற்கனவே நிழலின் தனிமை நொய்யல் நட்ராஜ் மகராஜ் போன்ற புதினங்களை வெளியிட்டு உள்ளார். மேலும் பல விருதுகள் பல துறைகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளன.

தொடர்புடைய செய்தி