பெண் குழந்தைகளுக்கு ரூ.50,000 உதவித்தொகை.. விண்ணப்பிப்பது எப்படி?

57பார்த்தது
பெண் குழந்தைகளுக்கு ரூ.50,000 உதவித்தொகை.. விண்ணப்பிப்பது எப்படி?
தமிழக முதல்வரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்திற்கு அருகிலுள்ள பொது சேவை மையத்திற்கு சென்று விண்ணப்பிக்கலாம். குழந்தைக்கு 3 வயது முடிவதற்குள் விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட வேண்டும். இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற வருமான சான்றிதழ், பெண் குழந்தைகளின் பிறப்புச் சான்றிதழ்கள், கருத்தடை சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், சாதி சான்றிதழ், ரேஷன் கார்டு உள்ளிட்ட ஆவணங்கள் தேவை.

தொடர்புடைய செய்தி